Saturday, June 19, 2010

புயலும் நாடுகளும்

ண்மையில் தமிழகத்தை மிரட்டிஆந்திராவில் கரையைக் கடந்தது”லைலா” புயல். இந்தப் பெயரை அளித்தது பாகிஸ்தான். புயலுக்குப் பெயர் சூட்டும்வழக்கம் அமெரிக்காவில் 1953 ம் ஆண்டில் தொடங்கியது. இந்தியாவில் கடந்த 2004 ம் ஆண்டில் இது அமலுக்கு வந்தது. சில புயல்களும் அவற்றுக்குப் பெயர் சூட்டிய நாடுகளும் ...

நர்கீஸ் - பாகிஸ்தான்
நிஷா - வங்கதேசம்
அய்லா - மாலத்தீவு
வார்டு - ஓமன்
காய்முக் - தாய்லாந்து
பிஜிலி - இந்தியா
பியான் - மியான்மர்

No comments:

Post a Comment