Sunday, August 9, 2009

நதிகளைப்பற்றி...

இந்தியாவின் “சிவப்பு நதி” -பிரம்மபுத்திரா.

”ஒரிசாவின் துயரம்”என அழைக்கப்படுவது -மகாநதி.

“கோவாவின் உயிர்நாடி” என சிறப்பித்து பேசப்படும் நதி. -மண்டோவி.

இந்தியாவின் தனியார்மயமாக்கப்பட்ட முதல் நதி -ஷியோநாத்.

பாகீரதியும், அலக்நந்தாவும் ஒன்று கலந்து கங்கையாக உருமாறும் இடம் -தேவய்ரயாக்.

No comments:

Post a Comment