Wednesday, October 21, 2009

அறிவுக்கு சில

நண்டுக்கு அதன் வயிற்றில் தான் பற்கள் இருக்கும்.

விலை மதிப்புமிக்க பூ குங்குமப்பூ.

பூச்சி இனத்தில் ஒரே இடத்தில் நின்று பறக்கக்கூடியது தட்டான் பூச்சி மட்டுமே.

காஷ்மீரில் பேசப்படும் மொழி காஷ்மீரி.

ஒட்டகப்பறவை என்று வர்ணிக்கப்படுவது நெருப்புக்கோழி.

பெங்குவின் பறவைகளால் பறக்க முடியாது.

அண்மையில் காலமான முன்னால் பிரதமர் வி.பி.சிங்.

அணில் 100 அடி உயரத்திலிருந்து குதித்தாலும் காயமின்றி தப்பிக்கும்.

தனது மூளையை விட அளவில் பெரிய கண் கொண்ட பறவையினம் நெருப்புக்கோழி.

மனிதக் கருவில் முதலில் உருவாகும் உருப்பு இதயம்.

ஈபிள் கோபுரத்தை வடிவமைத்தவர் ஈபிள் ஆண்டனி.

தென் துருவத்தை சென்றடைந்த முதல் மனிதர் ரோல்ட் சுமண்ட்சன்.

இறக்கையில்லாத பறவையினம் கிவி.

நாக்கை அசைக்க முடியாத ஒரே விலங்கு முதலை.

விலங்குகளின் அரசனான சிங்கத்தின் ஆயுள் 15 ஆண்டுகள்.

கங்காரு ஒரு பாய்ச்சலில் சுமார் 9 மீட்டர் தூரம் வரை தாண்டும்.

வட இந்திய ஜீவநதிகள் சிந்து, கங்கை, பிரம்மபுத்திரா.

முக்கடவுள் பிரம்மா, விஷ்ணு,சிவன்.

மூவேந்தர்கள் சேரர்,சோழர்,பாண்டியர்.

தென்னிந்திய முக்கிய ஆறுகள் கோதாவரி, கிருஷ்ணா, காவேரி.

மூவேந்தர்களின் கொடிகள் வில், புலி,மீன்.



No comments:

Post a Comment