Wednesday, October 7, 2009

மாநிலங்கள் சீரமைப்பு

இந்தியாவில் பல முறை மாநிலங்கள் சீரமைக்கப்பட்டு உள்ளன. அதில் சில...

1960 - ஆம் ஆண்டு மும்பை மகாராஷ்டிராவாகவும், குஜராத்தாகவும் பிரிக்கப்பட்டது.

1963 - ஆம் ஆண்டு நாகலாந்தில் இருந்து அசாம் உருவாக்கப்பட்டது.

1966 - ஆம் ஆண்டு பஞ்சாப்பிலிருந்து அரியானா உருவாக்கப்பட்டது.

1971 - ஆம் ஆண்டு இமாச்சலப்பிரதேசத்திற்கு மாநில அந்தஸ்து வழங்கப்பட்டது.

1972 - ஆம் ஆண்டு மணிப்பூருக்கும், திரிபுராவிற்கும் மாநில அந்தஸ்து கொடுக்கப்பட்டது.

1975 - ஆம் ஆண்டு சிக்கீம் (22 - வது )மாநிலமாக உருவாக்கப்பட்டது.

1987 - ஆம் ஆண்டு கோவா மநிலம் (25 - வது) உருவாக்கப்பட்டது.

2000 - ஆம் ஆண்டு மத்திய பிரதேசத்தில் இருந்து சத்திஸ்கர், உத்திரப்பிரதேசத்திலிருந்து உத்தராஞ்சல், பீகாரிலிருந்து ஜார்கண்ட் மாநிலங்கள் உருவாக்கப்பட்டன.

No comments:

Post a Comment