Wednesday, October 7, 2009

போர்த்துகீசியரிடம் கோவா

1839 - ம் ஆண்டில் ஆங்கிலேய அரசாங்கம் கோவாவை போர்த்துகீசியர்களிடம் 4 கோடி ரூபய்க்கு கேட்டது. ஆனால் போர்த்துகீசியர்கள் அந்த விலைக்கு ஒப்புக்கொள்ளவில்லை. எனவே தொடர்ந்து 122 ஆண்டுகளுக்கு போர்த்துகீசியர்கள் வசமே கோவா இருந்தது.

No comments:

Post a Comment