Thursday, October 8, 2009

சீலாகாந்த் மீன்கள்

கடலிலிருந்து வந்த ஒரு மீன் நான்கு கால் பிராணியாக ஆகியிருக்கலாம் என்ற பரிணாமக் கொள்கைக்கு ஆதாரமாக இருப்பது சீலாகாந்த் மீன்கள். இவை 1938 - ல் இந்தியப் பெருங்கடலில் மடகாஸ்கர் தீவு அருகில் தற்செயலாகக் கண்டறியப்பட்டது.


ஆர்டிக் கண்டத்தில் உள்ள பனிப் பாறைகள் வெண்மை நிறம் உடையவை சுற்றுச்சூழல் மாசுபடுவதன் காரணமாக, தற்போது அவை உருகத்தொடங்கி இருக்கின்றன.

No comments:

Post a Comment