Wednesday, October 7, 2009

கைரேகை புலனாய்வு

கைரேகை புலனாய்வு முறையை முதன் முதலாக கண்டுபிடித்து உருவாக்கியவர் எட்வர்டு ஹென்றி என்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல். 1890 - ல் இவர் வங்காளத்தில் பணியாற்றிகொண்டிருந்த போது முதன் முதலில் இந்த முறையில் புலனாய்வு செய்து வெற்றி பெற்றார்.

No comments:

Post a Comment