Sunday, September 13, 2009

நோபல் பரிசு - இயற்பியல் 2008

மூன்று பேர் இந்த ஆண்டுக்கான இயற்பியல் நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.ஒரு குறிப்பிட்ட பகுதியில் பொருட்கள் சிதறி காணப்படுவதற்கான காரணத்தையும், உப அணுநுட்பங்களை சரியாக ஆராய்ந்ததற்காகவும், அமெரிக்காவைச்சேர்ந்த ஜப்பானிய வம்சாவளி பேராசிரியர் யாசிரோ நம்பு என்பவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவருக்கு மொத்த பரிசுத்தொகையில் சரிபாதி வழங்கவேண்டும். துணை அணு நுண் பொருட்களின் 3 குடும்பங்கள் இயற்கையில் இருப்பதை கணிக்க உதவும் கண்டுபிடிப்புக்காக ஜப்பான் விஞ்ஞானிகள் மஸ்காவா, கோபயாசி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும்சேர்ந்து எழுதிய ஆய்வுக் கட்டுரைகள் உழகப்புகழ் பெற்றது.

No comments:

Post a Comment