Friday, September 18, 2009

நிலநடுக்கோடு!

நிலநடுக்கோடு ஒரு கற்பனைக் கோடு. அச்சக் கோடுகளில் மிகப் பெரியது நிலநடுக்கோடு. இதை பூமத்திய ரேகை என்றும் கூறுவர். பூமியின் நடு பாகத்திலுள்ள இந்தக் கோடு பூமியை இரு பகுதிகளாக பிரித்துக் காட்டுகிறது. வடக்கே இருப்பது வட கோளம். தென் பகுதி தென் கோளம். நிலநடுக்கோட்டுப் பகுதியில் சூரியனின் வெப்பக்கதிர் நேர் செங்குத்தாய் விழுகிறது அதனால் வெப்பம் அதிகம்.

No comments:

Post a Comment