Monday, September 21, 2009

வில்ங்குகள் எங்கே, எப்படி?

இலங்கை தீவிலுள்ள காடுகளில் புலிகள் இல்லை. சிறுத்தைகளே வாழ்கின்றன.

களிறு என்றால் தமிழில் ஆண் யானை என்று அர்த்தம். பிடி என்றால் பெண் யானை . மா, கரி, சிந்தூரம், அத்தி, அறுகு, இம்மடி, கைம்மா என யானைக்குப் பல பெயர்கள் உண்டு.

காண்டாமிருகத்தின் கொம்புகள் உரோமங்களால் ஆனவை.

ஓடும் விலங்குகளில் அதி வேகமாக ஓடுவது சிறுத்தைதான்.

ஆஸ்திரேலியா, ஐரோப்பா, வட அமெரிக்காவில் குரங்குகள் இல்லை. ஆசியா, ஆப்பிரிக்காவின் தென் பகுதிகளில் மட்டுமே குரங்குகள் உண்டு.

ஆங்கில சுருக்கெழுத்து முறையை பிட்மேன் என்பவர் கண்டுபிடித்தார்.

இந்திய நூலகத்தின் தந்தை என அழைக்கப்படுபவர் எஸ்.ஆர். ரங்கநாதன்.

சாயப் பொருளைக் கண்டுபிடித்தவர் ஹாப்மன்.

தமிழில் வெளிவந்த முதல் செய்தித்தாள் சுதேசமித்திரன்.

தட்டச்சு இயந்திரம் 1873-ல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ரைட்டர்ஸ் பில்டிங்’ என்ற கட்டடம் கல்க்கத்தாவில் உள்ளது.

ஏழைகள் பசு என அழைக்கப்படுவது ஆடு.

மயில் துத்தம் நீரில் கரைவதில்லை.

உலகின் மிகச் சிறிய கடல் எனப்படுவது ஐரோப்பாவில் உள்ள காஸ்பியன் கடல் ஆகும்.

சுனாமி என்ற வார்த்தை ஜப்பானிய சொல்.

தலைகீழாகத் தொங்கும் ஒரே பாலூட்டி வவ்வால்.

பனிச் சிறுத்தைகள் இமயமலைப் பிரதேசத்தில் வசிக்கின்றன.

மிகப்பெரிய கண்கள் உடைய உயிரினத்தின் பெயர் ராட்சச ஸ்க்விட்.

ஹாக் என்ற மான் இலங்கையில் வயல்வெளி மான் என அழைக்கப்படுகிறது.

அமெரிக்காவில் ரக்கூன் என்ற உயிரினம் பிண்ந்தின்னி என அழைக்கப்படுகிறது.

J.J தாம்சன் எலட்ரானை கண்டுபிடித்தார்.

கருப்பு காந்தி என்று அழைக்கப்பட்டவர் பெருந்தலைவர் காமராசர்.

No comments:

Post a Comment