Friday, September 18, 2009

பாட்மிண்டன்

பூப்பந்தாட்டம் 1850 -க்கு முன்பே பூனா என்ற பெயரில் இந்தியாவில் ஆடப்பட்டு வந்தது. இதைக் கண்ட ஆங்கிலேயர்கள் தங்கள் நாட்டில் சென்று பட்மிண்டன் என்ற எஸ்டேட்டில் விளையாடினார்கள். பின்னர் அதுவே அந்த விளையாட்டின் பெயராக நிலத்துவிட்டது.

No comments:

Post a Comment