Sunday, September 6, 2009

தகவல் களஞ்சியம்

பள்ளிக் குழந்தைகளுக்கான நர்சரி பாடல்களை உலகிலேயே முதல் முறையகத் தொகுத்தவர் ’தாமஸ் பிளிட்’ என்பவர் ஆவார்.


விலங்குகளில் ஊமையானது ஒட்டகச்சிவிங்கி ஆகும். இதனால் சாதாரண ஒலியைக் கூட எழுப்பமுடியாது.


முள்ளம் பன்றியின் முதுகில் உள்ள முட்களின் எண்ணிக்கை சுமார் 30 ஆயிரம் ஆகும்.


பெருக்கலுக்கு ‘x’ என்ற குறியை முதன் முதலில் ‘ஆதிரட்’ என்ற மதகுரு பயன்படுத்தினார்.


ஞாயிற்றுக்கிழமையை முதன் முதலில் விடுமுறை நாளாக அறிவித்த ரோமானிய சக்கரவர்த்தி கான்ஸ்டான்டைன்.


பூமியின் நிலப்பரப்பில் இருப்பது போல கடலுக்குள்ளும் எரிமலைகள் உள்ளன. அவை வெடித்தால் பெரிய அலைகள் ஏற்ப்பட்டு கடற்கரை ஒரத்தில் உள்ள இடங்களுக்குப் பெரும் சேதத்தை ஏற்படுத்திவிடும்.

No comments:

Post a Comment