Friday, September 25, 2009

அறிவோமா?

  • நீரில் கரையக்கூடிய வைட்டமீன்கள் பி மற்றும் சி.
  • முட்டையின் வெளீ ஓட்டில் உள்ள வேதிப் பொருள்கள் கால்சியம் கார்பனேட்.
  • அமாவாசை அன்று பூமிக்கு ஒரே பக்கத்தில் சூரியனும் சந்திரனும் ஒரே நேர் கோட்டில் வருகின்றன. இதனால், புவியீர்ப்பு விசை உச்சத்தில் இருக்கும்.
  • இரு தேசியக்கொடிகளைக் கொண்ட நாடு ஆப்கானிஸ்தான்.
  • ஏப்ரல் முதல் நாள் மீன்களின் தினமாகக் கொண்டாடும் நாடு பிரான்ஸ்.
  • இரவும் பகலும் 5 மணி நேரமாகக் கொண்ட கிரகம் வியாழன்.
  • சென்னையில் தொடங்கப்பட்ட முதல் ஆங்கிலச் செய்தித்தாளின் பெயர் ‘மதராஸ் கூரியர்’
  • இந்தியாவில் விவசாய உற்பத்தியில் முன்னனியில் நிற்கும் மாநிலம் பஞ்சாப்.
  • சென்னையிலுள்ள உழைப்பாளர் சிலையை வடிவமைத்தவர் ராய் சாவித்திரி.
  • திருக்குறள் 1887 ம் ஆண்டு தெலுங்கில் வெளிவந்தது.
  • சர்வதேச நீதி மன்றம் ஹாலந்து நாட்டிலுள்ள தி ஹேக் நகரில் உள்ளது.
  • நண்டுக்கு பத்து கால் உள்ளது.
  • திருவள்ளுவர் பிறந்த ஊர் மையிலாப்பூர்.
  • மாம்பழத்தின் பிறப்பிடம் இந்தியா.
  • மனிதனின் தலை முடி வருடத்திற்கு 6 அங்குலம் வரை வளர்கிறது.
  • திருப்பதியைக் கட்டிய சோழ மன்னன் கருணாகரத் தொண்டைமான்.
  • ரமண மகரிஷியின் இயற்பெயர் வேங்கடராமன்.
  • ஒரு காலத்தில் எகிப்தியர்கள் பூனைகளை கடவுளாக வழிபட்டனர்.
  • உலகில் பெரும்பாலொர் சட்டையின் பட்டனைக் கீழிருந்து மேலாகத்தான் போடுகிறார்கள்.
  • அமெரிக்காவில் உள்ள சுதந்திரதேவி சிலையில் உள்ள ஆள் காட்டி விரலின் நீளம் 8 அடியாம். நகத்தின் நீளம் 10 அங்குலம்.

No comments:

Post a Comment