Sunday, September 20, 2009

சத்தமிடும் மரங்கள்

மிகுந்த ஓசையை உண்டாக்கக் கூடிய மரங்கள் கினியா நாட்டில் உள்ளன. இம் மரங்கள் எப்போதும் ஒசை எழுப்பிக் கொண்டே இருக்கும். இதற்குக் காரணம், இம் மரத்தின் பழங்கள் மிகப் பெரியதாய் இருப்பதல் நீண்ட காம்புகளுடன் ஆடிக் கொண்டும், ஒன்றோடொன்று மோதிக் கொண்டும் பலத்த ஓசையை எழுப்புகின்றன. வெடிவெடிப்பது போல் பெரிய சத்தத்தை ஏற்படுத்தும். இதயம் பலகீனம் உள்ளவர்கள் இந்த சத்தத்தைக் கேட்டால் உயிர் இழக்கும் அபாயம் ஏற்படும்.

No comments:

Post a Comment