Tuesday, September 22, 2009

லால்பகதூர் சாஸ்திரியும், செவ்வாய் கிழமையும்

இந்தியாவில் இரண்டாவது பிரதமராகிய லால்பகதூர் சாஸ்திரிக்கும் செவ்வாய் கிழமைக்கும் நெருங்கிய தொடர்புண்டு. லால்பகதூர் சாஸ்திரி பிறந்தது, மாநில அமைச்சரானது, மத்திய அமைச்சரானது, காங்கிரஸ் தலைவரானது, உள்துரை அமைச்சரானது, இந்தியப் பிரதமரானது, பாரத ரத்னா விருது வாங்கியது,புகழ் பெற்ற தாஷ்கண்ட் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது, அவர் இறந்தது இவை அனைத்தும் செவ்வாய் கிழமையில் தான்.

No comments:

Post a Comment