Saturday, September 12, 2009

களஞ்சியம்

பாராசூட்

கெமலின் என்பவரால் 1797-ம் ஆண்டு பாராசூட் கண்டுபிடிக்கப்பட்டது.

புலியின் கோடுகள்

புலியின் உடம்பில் சராசரியாக 100 கோடுகள் உள்ளன.

செங்கிஸ்கான்

மாவீரன் செங்கிஸ்கானுக்கு எழுத, படிக்கத் தெரியாது.

14-வது பிள்ளைகள்

டாக்டர் அம்பேத்கர், ரவீந்திரநாத் தாகூர், பெஞ்சமின் பிராங்க்ளின் ஆகியோர் தமது பெற்றொருக்கு 14-வது பிள்ளைகளாகப் பிறந்தனர்.

மெழுகுவர்த்தி

மெழுகுவர்த்தியைக் கண்டுபிடித்தவர்கள் எகிப்தியர்கள். ஆனால் பிறந்தநாள் கேக்கில் மெழுகுவர்த்தியயை ஏற்றி, ஊதி அனைப்பதை அறிமுகப்படுத்தியவர்கள் ஜெர்மானியர்கள்.

No comments:

Post a Comment