Saturday, September 12, 2009

கிரகாம்பெல்லுக்கு அஞ்சலி

தொலைபேசியை கண்டுபிடித்த அலெக்ஸ்சாண்டர் கிரகாம்பெல் 1922-ம் ஆண்டு ஆகஸ்டு 2-ம் தேதி காலமானார். அப்போது அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அமெரிக்காவில் அனைத்து தொலைபேசிகளையும் ஒரு நிமிடத்துக்கு நிறுத்தி வைக்கப்பட்டன.

No comments:

Post a Comment