Thursday, September 17, 2009

அறிவோமா?

  • உலகிலேயே மிகச் சிறிய சிறைச்சாலை சார்க் தீவில் உள்ளது. இந்த சிறையில் 2 கைதிகளை மட்டுமே அடைக்கமுடியும்.
  • ராமேஸ்வரம் பாம்பன் ரயில் பாலம் கட்டப்பட்ட ஆண்டு 1913.
  • உலகின் மிகப் பெரிய வளைகுடா மெக்சிக்கோ வளைகுடா.
  • மேட்டுர் அணை கட்டப்பட்ட ஆண்டு 1932.
  • உலகிலேயே மிகவும் பழமையான தேசியக்கொடி டென்மார்க் நாட்டுடையது.
  • போபால் விசக்கசிவு நிகழ்ந்த ஆண்டு 1984.
  • உலகின் மிக உயரமான புத்தர் சிலை (132அடி) தைவானில் உள்ளது.
  • கணினியில் சுட்டெலி (மவுஸ்) பயன்படுத்த தொடங்கிய ஆண்டு 1970.
  • ஒரு நாளைக்கு மனிதன் முச்சுவிடும் எண்ணிக்கை சுமார் 23,000.
  • உலகிலேயே மிகப் பெரிய விளையாட்டு மைதானம் எஸ்ட்ரா கிவி ஸ்டேடியம்.
  • சதாம் உசேன் தூக்கிலிடப்பட்ட நாள் 30-12-2006.
  • உலகிலேயே மிக நீளமான தேசியகீதம் உள்ள நாடு கிரீஸ்.
  • வவ்வாலுக்கு 20 முதல் 38 பற்கள் உண்டு.
  • பசிக்கும் நேரத்தில் உணவு கிடைக்காவிட்டால் நண்டுகள் தன் இனத்தையே பிடித்து உண்டுவிடும்.
  • உலகிலேயே 15 நிமிடங்கள் மட்டும் அரசராக இருந்தவர் ஆறாம்லூயி.
  • ஜப்பானில் 100 வயதை கடந்த அனைவருக்கும் அந்த நாட்டின் பிரதமரால் ஜப்பானிய தேசிய தினத்தன்று பரிசுகள் அனுப்பிவைக்கப்படுகின்றன.
  • சிக்க தேவராஜா என்பவர் 1687-ம் ஆண்டில் மராட்டியரிடம் இருந்து பெங்களூரை 3 லட்சத்திற்கு விலைக்கு வாங்கினார்.
  • புனைகளுக்காக கோவில் கட்டப்பட்டுள்ளநாடு எகிப்து.
  • பாம்பை விரும்பிசாப்பிடும் பறவை செகரட்டரி பறவை.
  • ரஸ்யாவின் தேசிய விலங்கு கரடி.
  • ஆலமரத்தை தன் கொடியில் கொண்டுள்ள நாடு லெபனான்.

No comments:

Post a Comment