Sunday, September 13, 2009

நோபல் பரிசு - வேதியல் 2008

”ஒளிரும் ஜெல்லி மீன் புரதமானது உயிரினங்களின் நோய் குறித்து ஆராய உதவுகின்கிறது. மூளைவளர்ச்சி, டியூமர் என்று அழைக்கப்படும் கட்டிகள் எற்படுதல், புற்றுநோய் செல்களின் பெருக்கம் போன்றவைகளை கண்டறிய ஜெல்லிமீன் புரதம் பயன்படுகிறது. மேலும் ஞாபகமறதி நோய் கரணமாக நரம்பு செல்களுக்கு ஏற்படும் சேதம் குறித்து ஆராயவும் இது உதவுகிறது. அறிவியலில் நுணணோக்கி எவ்வளவு முக்கியமோ அது போன்று ஜெல்லி புரதமும் முக்கியமானதாக விளங்குகிறது. ஜெல்லிமீன்களின் உடலில் பச்சை நிறத்தில் ஒளிரும் செல்களை சிகிச்சைக்கு உட்படுத்தி கேன்சர் செல்கள் பரவுவதையும் கண்டறியமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பயனுள்ள ஆய்வுக்காக ஜப்பான் பேராசிரியர் ஒசாமு சிமோமுரா, அமெரிக்க விஞ்ஞானிகள் மார்ட்டின் ஷால்பி, ரோஜர்சியன் ஆகியோர் வேதியலுக்கான நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment