Friday, September 4, 2009

வடதுருவம்

வடதுருவத்தில் முதன் முதலாக நம் இந்தியக் கொடியை ஏற்றிய பெருமை ஸ்குவட்ரன் லீடர் ’சஞ்சய் தாபர்’ என்பவரைச் சாரும். இவர் 10 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து குதித்து மைனஸ் 68 டிகிரி செண்டிகிரேடு குளிரில் இந்த சாதனையை நிகழ்தினார்.

No comments:

Post a Comment