Sunday, September 20, 2009

பாலைவனத்தில் மறையும் ஆறு

உலகெங்கிலும் மீதப்படும் ஆற்றுநீர் கடலில் கலப்பது வழக்கம் ஆனால் அங்கோலா நாட்டில் உற்பத்தியாகும் 'குபாஸ்கோ’ என்ற ஆறு 1590 கிலோ மீட்டர் தூரம் வரை ஓடி கலகாரி பலைவனத்தில் பய்ந்து ஆவியாகிப் போகிறது.

No comments:

Post a Comment