Saturday, September 5, 2009

உங்களுக்கு தெரியுமா?

வரலாற்றில் 38 நிமிடமே நீடித்த மிகச்சிறிய போர் 1896-ம் ஆண்டு பிரிட்டன் - சான்சிபார் இடையே நடந்தது.

முதன் முதலில் சூரியகிரகணம் பதிவு செய்யப்பட்டது.கி.மு. 721 -ல் பாபிலோனாவில்.

உலகில் முதன் முதலில் வேலை வாய்ப்பு அலுவலகங்களைத் தொடங்கிய நாடு அமெரிக்கா.

நெல்சன் மண்டேலா 27 வருடங்களாக சிறை வைக்கப்பட்ட இடம் ரோபன் தீவு.

அமெரிக்க அதிபராக ஒரே ஒரு நாள் பதவியில் இருந்தவர் டேவிட் ரைஸ் அட்கின்சன்.

இந்தியாவில் ரேசன் முறை அறிமுகப்படுத்தப்பட்டது வங்காள பெரும் பஞ்சத்தின் போது.

இந்தியாவைப் போல தாமரையை தேசிய மலராக கொண்ட நாடு எகிப்து.

உலகில் அதிக அளவு மீன் பிடிக்கும் நாடு ஜப்பான்.

குங்குமப்பூ ஈராக் நாட்டில் தான் அதிக அளவு விளைகிறது.

இந்தியாவில் ரயில் பாதைகளே இல்லாத மாநிலம் மணிப்பூர்.

கரடி பின்னோக்கி மரம் ஏறும் திறன் படைத்தது.

செவ்வாய் கிரகத்தில் வானம் ஆரஞ்சு நிரமாக இருக்கும்.

மாவீரன் அலெக்சாண்டர் மிகவும் குள்ளம். அவருக்கு ஒரு கண்ணின் நிறம் கறுப்பு. மறு கண்ணின் நிறம் நீலம்.

சுவிச்சர்லாந்து நாட்டின் மரணதண்டனை கிடையாது.

No comments:

Post a Comment