Saturday, September 19, 2009

அறிவியல்

லில்லி மலர் பிரான்ஸ் நாட்டின் தேசிய சின்னம்.

இந்தியாவில் யானை சந்தை நடைபெறும் இடம் சோனேபூர்(பீகார்).

கள்ளோ, காவியமோ என்ற நாவலை எழுதியவர் மு. வரதராசனார்.

புயல் காற்றுக்கு மையமுண்டு எனக் கூறியவர் வில்லியம் ரெட் பீல்ட்.

கண்ணாடியை அறுக்க, அரைக்க பயன்படுவது கார்போராண்டம்.

ஆல்ப்ஸ் மலையை பளிங்கு மலை என அழைக்கப்படுகிறது.

திருமாவளவன் என்ற பெயர் கொண்ட மன்னர் கரிகாலச்சோழன்.

சத்ருக்கனின் மனைவி பெயர் ஸ்ருதகீர்த்தி.

சளுக்கிய அரசை முதன் முதலில் நிறுவியவர் புலிகேசி.

பாரதிதாசனின் இயற்ப்பெயர் கனகசுப்புரத்தினம்.

No comments:

Post a Comment