Sunday, September 20, 2009

ராபர்ட் கிளைவ்

பம்பாய் கடற்படைப் புரட்சி 1946- ல் நடந்தது.

1954-ம் ஆண்டு பிரஞ்சு ஆதிக்கத்திலிருந்து புதுச்சேரி விடுதலை பெற்றது.

1956 - ம் ஆண்டு இந்தியாவில் மொழிவாரி மாநிலம் உருவாக்கப்பட்டது.

1774 -ம் அண்டு ராபர்ட் கிளைவ் உயிரிழந்தார்.

1640 -ல் சென்னையில் வணிக வளாகம் அமைக்க கிழக்கிந்தியக் கம்பனிக்கு அனுமதி வழங்கப்பட்டது.

1945 ம் ஆண்டு ஐ. நா. சபை தோற்றுவிக்கப்பட்டது.

No comments:

Post a Comment