Friday, September 4, 2009

எந்த ஆண்டு யார்? கட்டியது.

குதுப்மினார் கி.பி.1232-ல் இல்டுமிஸ் என்பவரால் கட்டப்பட்டது.

வில்லியம்கோட்டை கி.பி.1696-ல் கல்கத்தாவில் ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டுள்ளது.

நாளந்தா பல்கலைக்கழகம் கி.பி.5-ம் நூற்றாண்டில் குமாரகுப்தரால் நிறுவப்பட்டது.

செயிண்ட்ஜார்ஜ் கோட்டை கி.பி. 1640-ல் சென்னையில் ஆங்கிலேயரால் கட்டப்பட்டுள்ளது.

வேலூர் கோட்டை கி.பி. 16-ம் நூற்றாண்டில் சின்ன பொம்மி நயக்கரால் கட்டப்பட்டுள்ளது.

தாஜ்மகால் கி.பி.1652-ல் ஷாஜகனால் கட்டப்பட்டுள்ளது.

கல்லணை கி.பி.2-ம் நூற்றாண்டில் கரிகாலனால் கட்டப்பட்டது.

பிரகதீஸ்வரர் கோவில் கி.பி.1010-ல் முதலாம் ராஜராஜ சோழனால் கட்டப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment