Tuesday, September 22, 2009

அஞ்சல் தலை

*இந்தியாவில் தற்போதுள்ள அஞ்சல் முறையினை முதன் முதலில் புகுத்தியவர் ராபர்ட் கிளைவ்.

*பிரிட்டனில் தான் முதன் முதலில் அஞ்சல் தலை ஒட்டும் வழக்கம் 1840-ல் தொடங்கியது.

*அஞ்சல் தலையை அறிமுகப்படுத்திய முதல் ஆசிய நாடு இந்தியாதான்.

*காமன்வெல்த் நாடுகளில் ‘ஏர்மெயில்’ அஞ்சல் தலைகளின் சிறப்பு வரிசையை வெளியிட்ட முதல் நாடு இந்தியாவே.

*உலகின் முதன் முதலாக விமான கடிதப் போக்குவரத்தைத் தொடங்கிய நாடும் இந்தியாவே!.

No comments:

Post a Comment